2 மாதங்களாக காவிரி தண்ணீருக்காக காத்திருக்கும் விவசாயிகள் - அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை

x

2 மாதங்களாக காவிரி தண்ணீருக்காக காத்திருக்கும் விவசாயிகள் - அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கடை மடைபகுதிக்கு காவிரி நீர் வராததால் ஏரி குளங்கள் வறண்டு கிடப்பதாக விவசாயிகள்

தெரிவித்துள்ளனர். மகிழங்கோட்டை, ஆண்டிவயல், மருதங்க வயல் ஆகிய கிராமங்களை சேர்ந்த சிறு குறு விவசாயிகள்

பல ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்துள்ளனர்.

காவிரி நீர் திறந்து விட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும்

தங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்றும் இதனால்

பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்