பஸ் படியில் தொங்கிய மாணவர்கள்..பாரம் தாங்காமல் சாய்ந்த பேருந்து..! தீயாய் பரவும் வீடியோ

x

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட

ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற அரசு பேருந்தில்

அளவுக்கு அதிகமான மாணவர்களும், பயணிகளும் இருந்ததால், பேருந்து தரையோடு தரையாக உரசி செல்லும் அளவிற்கும், பாரம் தாங்காமல் சாய்ந்த நிலையில் சென்றது. உள்ளே செல்ல முடியாத அளவிற்கு பயணிகள் கூட்டம் இருந்ததால், ஆபத்தை உணராத வகையில் மாணவர்கள் படியில் தொங்கியபடி சென்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்