சிக்கினார் 43 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் - நடந்தது என்ன?.. கொதித்து போன பெற்றோர்

x

தஞ்சாவூர் அருகே, அரசு பள்ளி மாணவிகள் 43 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் தலைமறைவான நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்....ஆசிரியர் சிக்கியது எப்படி என விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....


Next Story

மேலும் செய்திகள்