``தினமும் 2,500 டன்..!'' தஞ்சை டெல்டா மக்களுக்கு குட் நியூஸ்... உற்சாகத்தில் உழவர்கள்

x

அரிசியின் உமிழும் திறன் மற்றும் தரத்தை மேம்படுத்த, அரிசி ஆலைகள் படிப்படியாக நவீனப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், புதிதாக 5 அரிசி ஆலைகளை அமைக்க, தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் டெண்டர் கோரியுள்ளது. இதன்படி, தஞ்சையில் 500 டன் நெல்லை, தினமும் அரிசியாக மாற்றும் இரண்டு ஆலைகளும், அதே திறனில் திருவாரூரில் இரண்டு, கடலுாரில் ஒரு ஆலையும் அமைக்கப்பட உள்ளது. இந்த 5 தனியார் ஆலைகள் வாயிலாக, தினமும் 2 ஆயிரத்து 500 டன் நெல், அரிசியாக மாற்றப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்