#BREAKING || தென்காசி மாவட்ட மக்களுக்கு வேகவேகமாக மெசேஜ் மூலம் பறந்த எச்சரிக்கை

x

தென்காசியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சில இடங்களில் பலத்த காற்றுடன் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்