திடீரென வகுப்பறையில் துடிதுடித்த மாணவி...பேரதிர்ச்சியில் ஆசிரியர்

x

திடீரென வகுப்பறையில் துடிதுடித்த மாணவி...பேரதிர்ச்சியில் ஆசிரியர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வகுப்பறையில் வலிப்பு நோயால் துடிதுடித்த 11ம் வகுப்பு மாணவியை சக மாணவிகள் ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து மாணவி இயல்பு நிலைக்கு திரும்பினார்.


Next Story

மேலும் செய்திகள்