5 வயது சிறுமியை சீரழித்த இளைஞருக்கு நீதிபதி கொடுத்த அதிரடி தண்டனை | Tenkasi

x

புதுச்சேரி கல்மண்டபம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்

போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றஞ்சாட்டப்பட்ட ரஞ்சித்துக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 12 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 4 லட்சம் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்