நடுரோட்டில் பள்ளி மாணவிகள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதால்.. தென்காசியில் பரபரப்பு

x

தென்காசி அருகே செங்கோட்டை பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறும் போது சண்டை ஏற்பட்டது. இதைப்பார்த்த பயணிகள், மாணவிகளை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்