திருமணமான 7 மாதத்தில் மனைவி எடுத்த முடிவு - அதிர்ந்து போன கணவன்

x

தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் இனியனுக்கும், சட்டப் படிப்பு முடித்த சௌமியா என்பவருக்கும் ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக தாங்கள் தங்கி இருந்த வாடகை வீட்டில் சௌமியா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்