நாளை தேர்தல் - இன்று மாணவர்களோடு - முதல்வர் ரேவந்த் ரெட்டி - கால்பந்து ஆட்டம்

x

தெலங்கானாவில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முதல்வரும் தெலங்கானா காங்கிரஸ் தலைவருமான ரேவந்த் ரெட்டி ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். தீவிர கால்பந்து ரசிகரான ரேவந்த் ரெட்டி நேற்று வரை தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நிலையில், இன்று மகிழ்ச்சியுடன் மாணவர்களுடன் சேர்ந்து கால்பந்தில் கலக்கினார்.


Next Story

மேலும் செய்திகள்