மாணவியை போன் போட்டு அழைத்து.. ஊருக்கு ஒதுக்குப்புறமாக முட்டி போட்டு கெஞ்சிய வாத்தி

x

திருவண்ணாமலையில் அரசுப்பள்ளி மாணவியை மதுபோதையில் தனது வீட்டிற்கு அழைத்த ஆசிரியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், தனக்கரசுவை யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து வந்து முட்டி போட வைத்தனர். பிறகு சரமாரியாக தாக்கி ஏன் இவ்வாறு செய்தாய் என விசாரித்தனர். அதற்கு ஆசிரியர், போதையில் இவ்வாறு செய்துவிட்டேன்... என்னை மன்னித்து விடுங்கள் என கெஞ்சினார். இதனை வீடியோ எடுத்த இளைஞர்கள் இணையத்தில் பரவ விட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்