நேற்று வெடித்த வெடி... இன்று ஒருவரி விடாமல்... தமிழ்த்தாய் வாழ்த்தை முழுவதுமாக பாடிய ஆளுநர்

x

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டுப்பண் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுவதுமாக பாடினார். ஆளுநர் ஆர்.என்.ரவி எழுந்து நின்று, இரண்டு பாடல்களையும் வாயில் உச்சரித்தபடி முழுமையாக பாடி முடித்தார். சென்னையில் நடந்த இந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையையான நிலையில், இன்றைய தினம் முழுவதும் பாடி முடிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்