போதை இல்லா தமிழகத்தை பார்க்க முடியுமா?..தமிழ்நாடு மக்கள் கலை இலக்கிய கழகம் ஆர்ப்பாட்டம்

x

தமிழ்நாடு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச் செயலாளர் பாடகர் கோவன் தலைமையில், மது ஒழிப்பை வலியுறுத்தி,கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில், விஷ சாராயத்தால் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், சிகிச்சை பெறுபவருக்கு உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அப்போது, திராவிட மாடலிலே டாஸ்மாக்க பூட்ட முடியுமா? என்ற பாடகர் கோவன், பாட்டு பாடி தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்