#BREAKING || தமிழக எல்லையை வந்தடைந்த காவிரி நீர்

x

தமிழக எல்லையை வந்தடைந்த காவிரி நீர்/பிலிகுண்டு, தருமபுரி/கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு வந்தடைந்தது/காலை முதல் 4500 கன அடியாக வந்த நீர்வரத்து, தற்போது 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு///


Next Story

மேலும் செய்திகள்