``தமிழகத்தில் வெறிநாய் கடித்து 2.42 லட்சம் பேர் பாதிப்பு''... கார்த்திகேய சிவசேனாபதி பகீர் பேட்டி

x

தமிழகத்தில் வெறிநாய் கடித்து 2 லட்சத்து 42 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதாகவும், 22 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் , அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்