#BREAKING || தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் வழக்கு.. கோர்ட் அதிரடி உத்தரவு

x

"சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை 3 மாதங்களில் விசாரணை செய்து முடிக்க வேண்டும்". விசாரணை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரி ஜெயராஜின் மனைவி செல்வராணி தொடர்ந்த வழக்கில் உத்தரவு. "சிபிஐ இந்த வழக்கை விசாரித்து கடந்த 2020ல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது". "இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது". இந்த வழக்கில் ஒரு சாட்சியை மட்டுமே விசாரணை செய்ய வேண்டி உள்ளது.. விரைவில் விசாரணை முடிந்துவிடும் - சிபிஐ தரப்பு வழக்கறிஞர்


Next Story

மேலும் செய்திகள்