கொட்டி தீர்த்த மழை.. சில்லென்று மாறிய தமிழகம் -மகிழ்ச்சியில் மக்கள்

x

கொட்டி தீர்த்த மழை.. சில்லென்று மாறிய தமிழகம் -மகிழ்ச்சியில் மக்கள்


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. நாவலூர், பொன்மார், மாம்பாக்கம், கோவளம், முட்டுக்காடு, கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இரவு பெய்யத்தொடங்கிய மழை காலை வரை நீடித்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்