தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு காவல்துறை சொன்ன முக்கிய தகவல்

x

தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு காவல்துறை சொன்ன முக்கிய தகவல்

தீபாவளியை முன்னிட்டு ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் ஆயிரத்து 250 காவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சந்தேகத்திற்குரிய நபர்களை கண்காணிக்க, சாதாரண உடையில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்படை மூலமும் முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயமுத்தூர், சேலம், மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய 12 ரயில் நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்