#BREAKING || தமிழகத்தில் 60க்கும் மேல் உயிர்களை காவு வாங்கிய சம்பவம்.. மேலும் ஒருவர் கைது

x

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலு என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை. கைது செய்யப்பட்டுள்ள வேலு, மாதேஷிடம் விஷ சாராயம் வாங்கி சேஷசமுத்திரம் பகுதியில் விற்பனை செய்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் இதுவரை மொத்தம் 22 நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்