தமிழகத்தை அதிரவைத்த படுகொலை - சற்று நேரத்தில் வருகிறார் மாயாவதி

x

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று நேரில் அஞ்சலி செலுத்துகிறார். இதற்காக, காலை 9.30 மணிக்கு மாயாவதி தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பிற்பகல் 1.15-க்கு விமானம் மூலம் உத்தரப்பிரதேசம் புறப்பட்டுச் செல்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்