EDக்கு ஆவணங்களை அளித்த தமிழக அரசு... எண்டு கார்ட் போட்ட சுப்ரீம் கோர்ட்

x

தமிழகத்தில் மணல் முறைகேடு விவகாரம் தொடர்பாக அமலாக்க துறையின் மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு

எழுந்தது. இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மணல் குவாரி தொடர்பான விவரங்களை தமிழ்நாடு அரசு அமலாக்க துறையிடம் அளித்தது. இதை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், அமலாக்க துறையின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்