#BREAKING | “அறங்காவலர் குழுக்களை நியமிக்க அவகாசம்"- உச்சநீதிமன்றம் உத்தரவு
- கோயில் அறங்காவலர் குழு அமைக்க 6 மாதம் அவகாசம்
- "அனைத்து கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை நியமிக்க 6 மாதம் அவகாசம்"
- தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
- இந்து கோயில்களை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான அறங்காவலர் குழு அமைக்க கோரி வழக்கு
- இந்து தர்ம பரிஷத் அமைப்பின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை 6 மாதங்களுக்கு தள்ளிவைப்பு
Next Story