தமிழகத்தின் சிறப்பு இட ஒதுக்கீடுக்கு எதிராக... சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு மனு

x

தமிழகத்தில் கிறிஸ்தவர், முஸ்லிம்களுக்கு வழங்கப்படும்

சிறப்பு இட ஒதுக்கீடுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்

மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டாலின் பாஸ்கர் என்பவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு சிறப்பு

இட ஒதுக்கீட்டு வழங்க சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்

தமிழக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் குறித்து முறையான

கணக்கெடுப்பு நடத்தவில்லை என கூறியுள்ளார். முறையான

மக்கள் தொகை கணக்கீடு எதுவும் இல்லாமல், சமூக,

பொருளாதார நிலையை கருத்தில் கொள்ளாமல் இட ஒதுக்கீடு

வழங்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்