சஞ்சீவ் பட் விவகாரம்... குஜராத் அரசுக்கு... சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

x

குஜாராத் மாநிலம் ஜாம்நகரில் உதவி காவல் ஆணையராக

இருந்த சஞ்சீவ் பட்டிற்கு, போலீஸ் காவலில் கைதி துன்புறத்தப்பட்ட மரணித்த வழக்கில் 2019இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சஞ்சீவ் பட் தாக்கல் செய்த மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தள்ளுடி செய்தது. இந்நிலையில், சஞ்சீவ் பட்டின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், பி.பி. வார்லே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, மேல்முறையீடு மனுவுக்கு பதில்

அளிக்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்