லஞ்ச புகாரில் சிக்கிய `ED' அங்கித் திவாரி... ``சொந்த ஊர் செல்லலாம்; குடும்பத்துடன் தங்கலாம்''... சுப்ரீம் கோர்ட் அனுமதி

x

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் சஸ்பெண்டான அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி மத்திய பிரதேசத்தில் குடும்பத்துடன் தங்கியிருக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் தங்கி இருக்க வேண்டும் இந்த நிபந்தனையை தளர்த்தி... பெற்றோரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அங்கித் திவாரியின் கோரிக்கையை ஏற்று அதற்கான அனுமதியை நீதிபதிகள் வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்