கண்ணை கவரும் சூரியகாந்தி... சுற்றுலா தலமாக மாறிய விவசாய நிலம்

x

தென்காசியில் சாம்பவர்வடகரை, சுந்தரபாண்டிபுரம், ஆய்க்குடி உள்ளிட்ட பகுதிகளில் சூரியகாந்தி மலர்கள்பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளனர். இதனால் சுற்றுலாத்தலமாக அந்த தோட்டங்கள் மாறியுள்ளன. அங்கு விவசாயிகளிடம் பணம் செலுத்தி சுற்றுலா பயணிகள் சூரியகாந்தி தோட்டங்களை பார்வையிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்