பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக ஏமாற்றிய நபர்....விவசாயி வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை...

x

கடன் வழங்கியவர்களின் மிரட்டல்கள்... பணத்தைப் பெற்றவர்கள் தராமல் ஏமாற்றியது...என தொடர் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாமக்கல்லையே உலுக்கியுள்ளது... நடந்தது என்ன?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

விவசாயி மணிகண்டனின் தற்கொலைக்கு முந்தைய பரபரப்பு வாக்குமூலம் இது...

தன்னோடு சேர்த்து தனது குடும்பத்திற்கும் தூக்குக் கயிறு தயார் என கூறும் இவரின் இந்த அவல நிலைக்குக் காரணம் என்ன?...

நாமக்கல் பரமத்தி வேலூர் அடுத்த பொய்யேரி கிராமத்தை சேர்ந்தவர் தான் விவசாயி மணிகண்டன்... இவருக்கு திருமணமாகி 1 மகனும் 1 மகளும் உள்ளனர்...

விவசாயப் பணிகளுக்காக 4 வருடங்களுக்கு முன்பு நஞ்சை இடையாற்றைச் சேர்ந்த சோமசுந்தரம் - லட்சுமி தம்விவசாயி மணிகண்டனின் தற்கொலைக்கு முந்தைய பரபரப்பு வாக்குமூலம் இது...

தன்னோடு சேர்த்து தனது குடும்பத்திற்கும் தூக்குக் கயிறு தயார் என கூறும் இவரின் இந்த அவல நிலைக்குக் காரணம் என்ன?...


Next Story

மேலும் செய்திகள்