சென்னை மெரினாவில் திடீர் மாற்றம்... சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

x

#chennai | #marinabeach

சென்னை மெரினாவில் திடீர் மாற்றம்... சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

இன்று முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 6 ஆம் தேதி மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ள விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் துறை அறிவித்துள்ளது. இதனால், டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க தடை விதித்தது சென்னை பெருநகர காவல் துறை அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்