திடீரென மயங்கி விழுந்த மாணவிகள் - இடைவேளையில் வாங்கிய பாக்கெட்..

x

காஞ்சிபுரத்தில் அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகள் குளிர்பானம் அருந்திய நிலையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஜனனி, இலக்கியா என்ற இரு மாணவிகள் குளிர்பான பக்கெட்டுகளை இடை வேளையின் போது வாங்கி குடித்து உள்ளனர். இதனால் இருவரும் மயங்கிய நிலையில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்