இன்னொரு `96' - 25 ஆண்டுகளுக்கு பின் ரீ-யூனியன்.. நெகிழ்ந்த ஆசிரியர்கள்

x

இன்னொரு `96' - 25 ஆண்டுகளுக்கு பின் ரீ-யூனியன்.. நெகிழ்ந்த ஆசிரியர்கள்

சேலம் நெய்காரப்பட்டியில், 25 ஆண்டுகளுக்கு முன் அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மீண்டும் சந்தித்து பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். அம்மன் கோவில் திடல் பகுதியில் தங்களது குடும்பத்தினருடன் முன்னாள் மாணவர்களும், 15-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கூடினர். பின்னர், கயிறு மிட்டாய், தேன்மிட்டாய் உள்ளிட்ட 90களின் சிறப்புகளை உணர்த்தும் விதமாக பல்வேறு மிட்டாய்களை வைத்து சாப்பிட்டு, நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்