#JUSTIN : வீட்டின் முன் கிடந்த எமன்..! 10ம் வகுப்பு சிறுவன் துடிதுடித்து பலி... | Pudukkottai

x

மின் கம்பி அறுந்து விழுந்து சிறுவன் பலி. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே, மின் கம்பி அறுந்து விழுந்து 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு. கோமாபுரம் ஆதிதிராவிடர் காலனியில், வீட்டின் முன் அறுந்து கிடந்த மின் கம்பியால் விபத்து. பலத்த காற்றுடன் கனமழை கொட்டிய நிலையில், மின் கம்பி அறுந்து விழுந்ததாக தகவல். சிறுவனை காப்பாற்ற முயன்ற பெண் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம்.


Next Story

மேலும் செய்திகள்