#JUSTIN || உடல் நசுங்கி பலியான 4 மாணவர்கள் - மக்கள் சொன்ன அதிர்ச்சி காரணம்

x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் மினி பஸ் கவிழ்ந்து நான்கு மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில், அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்