ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் செப்பு தேரோட்டம் - அலைகடலென திரண்டு தேரை இழுத்த பக்தர்கள்

x

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் செப்பு தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது... பெரியாழ்வார் அவதார திருநாளான ஆனி சுவாதி உற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான செப்பு தேரோட்டத்தை ஒட்டி பெரியாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன... தொடர்ந்து செப்புத்தேரில் எழுந்தருளிய பெரியாழ்வாரை வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் தரிசித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்