ஒன்று கூடிய தென் மாவட்ட மக்கள் - ஸ்தம்பித்த எழும்பூர் ரயில் நிலையம்

x

ஒன்று கூடிய தென் மாவட்ட மக்கள் - ஸ்தம்பித்த எழும்பூர் ரயில் நிலையம்

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

கூட்ட நெரிசலை தவிர்க்க 12 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

நெல்லை, நாகர்கோவில், கோவை, மங்களூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள்

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்


Next Story

மேலும் செய்திகள்