பனி பிரதேசம் போல் காட்சியளிக்கும் ஓசூர்...மலைபோல் உருவான நுரைகள்...திறக்கப்பட்ட நீர்..

x

பனி பிரதேசம் போல் காட்சியளிக்கும் ஓசூர்...மலைபோல் உருவான நுரைகள்...திறக்கப்பட்ட நீர்.. மாறிய காட்சி

கெலவரப்பள்ளி அணை பகுதியில் உள்ள தரைமட்ட பாலம் ரசாயன நுரைகளால் மூடல்

ரசாயன நுரைகளால் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு

தீயணைப்புத் துறையினராலும் நுரையை அகற்ற முடியவில்லை

அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 4309 கன அடி நீர் திறப்பு


Next Story

மேலும் செய்திகள்