``இதான் கட்டடம் கட்ற லட்சணமா?'' - புடுங்க புடுங்க வந்த செங்கல்.. கை வைத்தவருக்கு நேர்ந்த கதி

x

சிவகாசி அருகே தரமற்ற முறையில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டுப்படுவதை தட்டிக்கேட்ட நபருக்கு கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டுமானத்தில், சிமெண்ட் கற்கள் கையோடு பெயர்ந்து வந்ததை சிலர் வீடியோவாக பதிவு செய்து ஆதாரத்துடன் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிச்செல்வியிடம் கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த பாண்டிசெல்வியின் கணவர் கேள்வி எழுப்பியவர்களை இரும்பு கம்பியால் தாக்க பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்