சப்-கலெக்டர் போலீஸ் இடையே வாக்குவாதம்.. "பால் வாங்க கூட போக முடியல".. வேதனையில் தம்பி..

x

சொத்து தகராறில் உடன் பிறந்த தம்பியை குடும்பத்துடன் வீட்டிற்குள் அடைத்து வைத்த திருவாரூர் மாவட்ட சப் கலெக்டர் கண்மணி... கதவை திறக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்