கையை முறித்து ரத்தம் வடிய வடிய... சிறுமியை சிதைத்த `பாசக்காரன்' - கேட்டாலே நடுங்கும் ஈரக்குலை

x

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கை கால்களை கட்டி கிணற்றில் வீசிச் சென்ற அதிர்ச்சி சம்பவத்தில், ஏற்கனவே போக்சோ வழக்கில் சிறையில் இருந்து வெளி வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தின் பகிர் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்