"ஆட்சி பங்கு.." - சூசகமாக சொன்ன கார்த்தி சிதம்பரம் MP

x

ஆட்சியில் பங்கு வேண்டும் என்பது அனைத்து கட்சிக்கும் இருக்கும் எதிர்பார்ப்பு தான் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். காவல்துறையே குற்றவாளி என கருதி என்கவுன்ட்டர் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்