"இவங்களலாம் அடிக்க எப்படி தான் மனசு வருது?"..அரக்கியின் கொடூர சித்ரவதை - தீயாய் பரவிய காட்சி..

x

"இவங்களலாம் அடிக்க எப்படி தான் மனசு வருது?"..அரக்கியின் கொடூர சித்ரவதை - தீயாய் பரவிய காட்சி.. அதிரடி ஆக்‌ஷன்

சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள பனங்காடி சாலையில், மாற்று திறனாளிகளுக்கான தாய் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லமானது, மாற்று திறனாளிகள் நல வாரிய உறுப்பினரான புஷ்பராஜ் என்கிற மாற்று திறனாளி தலைமையில் நடத்தப்படும் அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது. இங்கு 35 மாற்றுத்திறனாளிகள் தங்கியுள்ளனர். இந்த நிலையில், இந்த இல்லத்தில் பயிற்றுனராக இருக்கும் கோமதி என்ற மாற்று திறனாளி பெண், மன நலம் பாதிக்கப்பட்ட சுதா என்பவரை துன்புறுத்தும் வீடியோ வைரலானது.


Next Story

மேலும் செய்திகள்