#BREAKING || சரமாரியாக மோதிக்கொண்ட இரு கிராமத்தினர் - கலவர பூமியாக மாறிய அதிர்ச்சி காட்சிகள்

x

இளையான்குடி அருகே எருது கட்டும் விழாவில், மாடு பிடிப்பதில் இரு கிராமத்தினர் இடையே மோதல் /அண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர்களின் மாட்டை அ.புதூரை சேர்ந்தவர்கள் பிடித்ததால் தகராறு/கண்மூடித்தனமாக ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு/கலவர பூமியாக மாறிய மாடுபிடி களம் - ஒருவர் கவலைக்கிடம்/தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்


Next Story

மேலும் செய்திகள்