கால் வைத்ததும் துடிதுடித்து பறிபோன 2 உயிர்கள்.. 3ஆவதாக இறங்கிய வீரர்... சிவகங்கையில் பரபரப்பு

x

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், உடலை வாங்க மறுத்து சாலை மறியிலில் ஈடுபட்டு வரும் உறவினர்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்