கை உடைந்து கிணற்றில் மிதந்த 16 வயது சிறுமி.. - பாலியல் வன்கொடுமை செய்து கொலையா?

x

கை உடைந்து கிணற்றில் மிதந்த 16 வயது சிறுமி.. - பாலியல் வன்கொடுமை செய்து கொலையா?

சிவகங்கை அருகே அடையாளம் தெரியாத பதினாறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் கல்குளம் பகுதியில் உள்ள கிணற்றில் சிறுமியின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்த சிறுமியின் அடையாளம் குறித்தும்

சிறுமியின் கை உடைக்கப்பட்டு இருப்பதால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசி இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்