சிவகங்கை ரேசன் கடைகளில் நடந்த சம்பவம் - அதிர்ச்சியில் மக்கள்

x

சிவகங்கை அருகே ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் பற்றாக்குறையால் 2 ரூபாய்க்கு 50 மில்லி வழங்கப்பட்டதால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொல்லங்குடியில் உள்ள ரேஷன் கடையில் 950 ரேசன் கார்டுகளுக்கு வெறும் 38 லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறி, மக்களுக்கு 50 மில்லி விநியோகம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்