மிட்டாய் கொடுத்து 6 வயது பேத்திக்கு பாலியல் தொல்லை.. குமரியில் நடந்த அசிங்கம் | Kanyakumari

x

கடலை மிட்டாய் வாங்கி கொடுத்து, 6 வயது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் போக்சோவின் கீழ் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முதியவர் கைது செய்யப்பட்ட இந்த சம்பவத்தில், தன் மகளின் 6 வயது முழந்தையிடம் முதியவர் அத்திமீறி இருக்கிறார். முதியவர் குறித்து அவரது மகளே போலீசில் புகாரளித்த நிலையில், முதியவரை போக்சோவின் கீழ் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்