செந்தில் பாலாஜி வழக்கு... உச்ச நீதிமன்றத்தில் அதிரடி மூவ்

x

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில், தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பி. வாஷிங்டன் தனசேகரனை நியமித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்