சாலையை கடக்க முயன்ற பைக் -மின்னல் வேகத்தில் அடித்து தூக்கிய கார் -நெஞ்சை பதறவைக்கும் காட்சி

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் சென்ற விக்னேஷ் குமார் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், விபத்தை ஏற்படுத்திய காரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்