முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து.... மக்களுக்கு உத்திரவாதம் தந்த அமைச்சர் சேகர்பாபு

x
  • சென்னை பட்டாளம் பகுதியில் மழைநீர் தேங்குவதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்..
  • கனமழையால் பட்டாளம் சிவராவ் சாலை, ஆஞ்சநேயர் கோயில் சந்திப்பு, டிமெல்லோஸ் சாலையை சுற்றி உள்ள பகுதிகளில் மழைநீரானது முழங்கால் அளவிற்கு தேங்கி உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
  • மழைநீர் அதிக திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் அகற்றப்பட்டு வரும் நிலையில், அப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு, மற்றும் மேயர் பிரியா ஆகியோர் பார்வையிட்டனர்..


Next Story

மேலும் செய்திகள்