மீனவர் வலையில் சிக்கிய `கடல் பசு' - நீருக்குள் துள்ளும் பகீர் காட்சிகள்

x

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே ஆழ்கடலில் மூன்று மீனவர்கள், மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களது வலையில் கடல் பசு ஒன்று சிக்கியது. இதுகுறித்து அந்த மீனவர்கள் தொண்டி மரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மரைன் போலீசாரின் அறிவுறுத்தலின்படி வலையில் சிக்கிய கடல் பசுவை அவர்கள் பத்திரமாக உயிருடன் மீட்டு, மீண்டும் கடலுக்குள் விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்