"பள்ளிக்கு செல்ல பஸ் வேண்டும்..!" தில்லாக வீதியில் இறங்கி போராடிய மாணவிகள் | Trichy

x

திருச்சி மாவட்டம் நச்சிலிப்பட்டியில் பள்ளி மாணவிகள் அரசு பேருந்தை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினசரி காலை 8 மணிக்கும் மாலை 5 மணிக்கும் இயங்கி வந்த அரசு பேருந்தின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் பள்ளி செல்ல தினமும் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பேருந்து நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் மலை கிராமமக்கள் பலரும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி படிப்பை பாதியிலேயே நிறுத்தும் நிலைக்கு வந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்